18 வருட திருமண உறவை முறித்துக்கொண்ட கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாகத் தெரிவித்துள்ளனர். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி…
பௌர்ணமி அரசியல் நடத்துவதால் தையிட்டி காணிகளை மீட்க முடியாது!
போயா தினத்தன்று கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டி பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான…
இத்தாலியில் வங்கிச் சேவைகள் முடக்கம்
இத்தாலியில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இத்தாலியின் முக்கிய வங்கிகளான எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி…
நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் – கம்மன்பில எச்சரிக்கை!
சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என புதிய ஹெல…
சீனத் தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – அதிகளவானோர் பாதிப்பு
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக…
ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் இரண்டாம் இடம்
ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் பிரான்ஸ் இரண்டாவது இடத்துக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் கட்டார் ஆகிய…
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டு விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராஜா சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். உள்ளத்தனையது…
ஆறு மாதங்களுக்குள் புதிய மருத்துவச் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கையில் புதிய மருத்துவ சட்டமொன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக…
ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவிற்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!
வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு…
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட அரியவகை கடல் ஆமை
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார்…
