வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயம் !

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ்…

ரணிலின் பணிப்புரை – வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு…

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் கனகச்சிதமான திட்டத்தில் ரணில்!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(02) கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (02) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…

கடுவெல பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் காயங்களுக்கு உள்ளான இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-40 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும்…

மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கிருமி இளம்பெண் பலி

மூளையைச் சாப்பிடும் அமீபா என அழைக்கப்படும் நோய்க்கிருமியின் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொடிய நோய்க்கிருமி நெக்லேரியா…

மயிலத்தமடு பகுதியிலும் முளைத்த திடீர் புத்தர் – அதிர்ச்சியில் பண்ணையாளர்கள்i

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணையில் காணப்பட்ட விகாரை 2019 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தால் அகற்றப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி குறித்த பகுதியில்…

தேசிய கீதத்தை பிழையாக உச்சரித்த விவகாரம் – உமாரா சிங்கவன்சவுக்கு அமைச்சு அழைப்பு!

4 ஆவது எல்.பி.எல் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்ப தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக…

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுத்தப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச…

கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமி! விசாரணைகள் முன்னெடுப்பு!

குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மல்வானே பகுதியில் பதிவாகியுள்ளது. மல்வானே, வல்கம பிரதேசத்தில் தனது தாயுடன் வீட்டில் இருந்த…