ஆசிய தடகள போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கம்!

தாய்லாந்தில் இடம்பெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 4 x 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம்…

10 பில்லியன் செலவில் நவீனமயமாக்கப்படவுள்ள அஞ்சல் திணைக்களம்!

அஞ்சல் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் 10 பில்லியன் ரூபா அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த…

முதல் நாள் முடிவில் இலங்கை அணிக்கு 242 ஓட்டங்கள்!

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில்…

ஆசிய தடகள போட்டியில் இலங்கைக்கு தங்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையை சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே…

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை…

மாணவியை தாக்கிய அதிபர் கைது! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து…

பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பயணி ஒருவர் இன்று (16)…

ரணிலை சந்திக்கின்றது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்…

ஆரம்பமானது இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி காலியில் சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை…

இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு !

எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களை…