வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம்!

தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

2023 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும்…

மீண்டும் இடம்பெறவுள்ள குடிசன மதிப்பீடு ரணிலின் தேர்தல் வெற்றிக்கான கணிப்பீடா?

இலங்கையில் பல வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் கணக்கெடுப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளவுள்ள குடிசன கணக்கெடுப்பு வெறுமனே கணக்கீடா…

கொழும்பை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படை கப்பலான லோரைன் இன்று காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 142.20 மீற்றர் நீளமுடைய இந்தக் கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு…

யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதுடையவர்…

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,  ஏறக்குறைய 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும்  லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர்…

பௌத்த குருமாரின் கண்ணியத்தைக் குறைக்கும் திட்டமிட்ட சதியில் புலம்பெயர் சமூகம்!

பௌத்த மத குருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த…

பேக்கரிக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பொது சந்தையில்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…

அலி சப்ரியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று (11) சந்தித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…