ஜனாதிபதியை சந்தித்தார் புதிய விமானப்படைத் தளபதி!
புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத்…
கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கில் நடத்துவது பொருத்தமில்லை!
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக…
சில இறக்குமதி தடைகள் நீக்கம்! மத்திய வங்கி அறிவிப்பு
மீளாய்வின் அடிப்படையில் விரைவில் மேலும் சில பொருட்கள் மீதான இறக்குமதி தடையும் நீக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு உள்ளிட்ட…
தலைமை சமையல்காரரைக் குத்திக் கொலை செய்த இந்திய முகாமையாளர் கைது
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளரான இந்தியப் பிரஜை ஒருவர், உணவகத்தின் பிரதான சமையல்காரரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…
இலங்கை சிறுத்தை தினத்தை தேசிய தினமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிட வேண்டும் – சஜித் கோரிக்கை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சிறுத்தைகள் தினத்தை தேசிய சிறுத்தைகள் தினமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை…
பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை…
வீதியின் ஓரம் நின்ற சிறுவனை மோதிய வாகனம் – சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ -9 வீதியில் இன்று(06) இடம்பெற்ற விபத்தில் 13 வயது வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை முல்லையடி பகுதியைச்…
மெக்ஸிக்கோவில் பேருந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஓசாகாவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த…
மோசமான வானிலை காரணமாக அதிக மின் தடைகள் பதிவாகியுள்ளன: கஞ்சன
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றும் இன்றும் 14,000 க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாகவும், 50,000க்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
தமிழ் பாரம்பரியம் வரலாறுகளை தாங்கிச் செல்பவரே துணைவேந்தராக வரவேண்டும்!
யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 12…
