5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது….

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை, சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது. 16 கிலோகிராம் தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர்…

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் –…

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட…

மேல் மாகாணத்தில் இன்று சிறுவர்களுக்கு தடுப்பூசி

நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும்…

யாழில் வீடுகள் தீக்கிரை ;ஒருவர் கைது

யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர்…

ட்ரோன் கமராவை பறக்க செய்த இருவர் கைது

சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இரண்டு பேர் நேற்று (26) மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த ட்ரோன் கமரா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மிரிஹான…

அரிசியின் விலையை அதிகரிக்காவிட்டால் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும்!

அரிசியின் விலை அதிகரிக்கப்படாதவிடத்து எதிர்வரும் நாட்களில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம…

கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுற்றறிக்கை

நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது…

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் அனுமதிப் பத்திரங்கள் பரிசோதனை

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தினால் விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்…