
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல்
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேலை பாஜக எம்.எல்.க்கள் தேர்வு செய்துள்ளனர். குஜாத்தின் காந்திகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக…

டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது….

வெளிநாடு செல்பவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுங்கள் – பசில்
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற…

சஹ்ரானுடன் தொடர்பை பேணிய 52 பேரிடம் குற்ற தடுப்பு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் காசிமுடன் தொடர்பை பேணி வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு எதிரான வாக்கு மூலங்களை பயங்கரவாத குற்ற…

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது!
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் கயூ தோட்டம் ஒன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காவல்துறையினர் முற்றுகையிட்டு கசிப்பு உற்பத்தியில்…

சஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் கைது
உயித்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டில் பொலன்னறுவை தம்பானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால்…

தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு
ஹம்பாந்தோட்டைக்கு 160 கிலோமீற்றர் தொலைவில் தென்கடல் பகுதியில் 4.1 மெக்னிட்டியுட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஆழிபேரலை…

2 பிள்ளைகளின் தந்தையை கொலை செய்தவர் கைது
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து…

மூன்று பிள்ளைகளின் தந்தை யானை தாக்கி பலி
கஹடகஸ்திகிலிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவௌ பகுதியில் யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது ஈத்தல்வெட்டுனுவௌ…

மீண்டும் மத்திய வங்கி ஆளுநராகிறார் கப்ரால்
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுதினம் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஸ்மன்…