யாழில் கொரோனாவுக்கு 8 நாட்களில் 36 பேர் சாவு!
கொரோனாப் பரவல் வடக்கு மாகாணத்தில் சமூகத் தொற்றாகப் பரவிவிட்டது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவர் பேராசிரியர் மனுஜ் சி. வீரசிங்க தெரிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம்…
ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு…
இலங்கை: நேபாளத்துக்கு இடையே நேரடி விமான சேவை
இலங்கை – நேபாளத்துக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகஸ்ட் 31…
யாழில் விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை…
ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகள் அதிகரிப்பு!
ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் 936 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி…
நாட்டை முடக்கினால்தான் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும்
கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்…
அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி…
‘தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால்?
தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை…
பைசர் தடுப்பூசி நிர்வகிப்பு அதிகாரம் இராணுவத்திடம்
கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை நிர்வகிக்கும் அதிகாரம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் உட்பட பல பகுதிகளில் இருந்து பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நிர்வகிப்பு…
மத்திய மாகாணத்தில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம்!
மத்திய மாகாணத்தில் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாகாண கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஆளுநர்…