
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு…

கொரோனாவால் முதியவர்கள் மரணம்: இல்லம் தனிமைப்படுத்தப்பட்டது
வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த முதியவர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமையால் குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டது. குறித்த முதியவர்கள் சுகவீனம் காரணமாக நேற்றையதினம்…

கொட்டடிப் பகுதியில் கோயில் வாசலில் கொரோனாவால் மரணம்
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியைச் சேர்ந்த…

தடுப்பூசியில் இவர்களுக்கு முன்னுரிமை
இயல்பான நோய்கள் உள்ள மாணவர்கள் மற்றும் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தொற்றும் மாணவர்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரச…

13 மில்லியன் பேருக்கு இலங்கையில் தடுப்பூசி ஏற்றம்
நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 51,798 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…

சுசந்திகா ஜயசிங்கவுக்கு கொவிட் தொற்று
இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரால் செய்துகொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது…

வவுனியாவில் 8 பேர் கொரோனாவிற்கு பலி
வவுனியாவில் தூக்கில் தொங்கி மரணமடைந்தவர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் நேற்று (13) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்…

பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னார் பிரதேச சபை தவிசாளர்!
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹிர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்…

நாளை முதல் மன்னாரில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது…

திருச்சி சிறப்பு முகாம் இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும்-செல்வம்
தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் 32ஆம் நாளைக் கடந்து செல்கின்றது. இந்நிலையில், “திருச்சி…