
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 376 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

தமிழீழ பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்
தமிழீழ மக்களின் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள மாவீரர் துயிலும் இல்லப் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! “என்ற பாடலைப்பாடிய சங்கீத,மிருதங்க கலாவித்தகர்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபனின் நினைவேந்தலை நடத்த 24 பேருக்கு தடை
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து காவல் நிலையங்கள் ஊடக 24 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் ஊடாக பெற்ற தடையுத்தரவுகளை நேற்று…

தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- எம்.ஏ சுமந்திரன்
நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி…

சட்டவிரோத வெடிபொருட்களுடன் நிலாவெளியில் ஒருவர் கைது
நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரும், நிலாவெளி காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது…

ராமேஸ்வரத்தில் நாளை முதல் பகிஷ்கரிப்பு
ராமேஸ்வரத்தில் மாற்று துறைமுகத்தில் இருந்து வந்த 3 பெரிய விசைப்படகுகளை கண்டித்து நாளை முதல் பகிஷ்கரிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஒரு வாரத்துக்கு வேலை…

மருதனார்மடம் வாள்வெட்டு- நால்வர் கைது
மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் சுன்னாகம், மல்லாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய…

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க யோசனை!
உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம்…

கிளிநொச்சியில் விபத்து ;சாரதி தப்பி ஓட்டம்
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து…

‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வு; சம்பந்தன் – விக்னேஸ்வரன் இன்று கூட்டாக ஆரம்பித்து வைக்கின்றனர்
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் “தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின்…