
நாகர்கோவில் பகுதி சம்பவம் – மணிவண்ணன் கண்டனம்
யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர் . சம்பவத்தில் பலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்…

வெளிநாட்டவர்களின் வீசா நீடிப்பு
கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு…

தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை சிப்பாய் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட பொலனறுவையைச் சேர்ந்த முதலாவது கடற்படை சிப்பாய் உட்பட மேலும் 05 கடற்படையினர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளிறினர். கொரோனா…

180 நாடுகளில் உள்ளது போன்று அடக்கம் செய்ய அனுமதிக்கவும்
கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார சேவைகள்…

மக்களை சாகடிக்காதீர்கள் – சஜித் இடித்துரைப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்காகத்தான் எதிர்வரும்…

திங்களன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் திடீரென, அவசர அவசரமாக 11ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு…

மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி !
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்…

415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று!
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 415 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களில், 404…

255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது….

போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!
நாடு முழுவதும் விற்பனை அல்லது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வணிக நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, குறித்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு…