உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு!
கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினால் பேரணி!
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை…
மேலும் 461 பேர் பூரண குணமடைவு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
புதுக்குடியிருப்பு மூங்கிலாற்றில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம்பெற்று வருவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்துஇன்று (10)காலை கஞ்சா வியாபரத்தில் ஈடுபடும் இருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது…
காணாமல் போனோரின் உறவுகளை எச்சரித்த பொலிஸார்!
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள…
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று
உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச…
மருதமுனை வைத்தியசாலை கொரோனா நிலையமாக மாற்றம்
மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்திசாலையாக செயற்படுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை(09) முதல் இதுவரையும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்…
இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்
இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி…
வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என முறைப்பாடு
வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
முதன்முறையாக விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்படும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அனுராதபுரம் போதனா…
