30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 697பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 43 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய…

மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் – மஹிந்த ராஜபக்ஷ

கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும் என பிரதமர் மஹிந்த…

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

“அரசமைப்பின் பிரகாரம் சிறைக் கைதிகளின் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்தவகையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர் பட்டியலுக்குள்…

1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு 1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிபாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

ஹெட்டிமுல்ல வைத்தியரின் மருந்திற்கு அனுமதி இல்லை

கேகாலை ஹெட்டிமுல்ல வைத்தியரின் மருந்திற்கு அனுமதியோ அங்கீகாரமோ வழங்கவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் உணவு அதிகாரசபையோ அல்லது மருந்து அதிகாரசபையோ அந்த மருந்திற்கு…

காணாமல்போன பௌத்த துறவி சடலமாக மீட்பு

ரத்கம பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பௌத்த துறவியின் சடலம் ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 59 வயதான டச்சு நாட்டைச் சேர்ந்த குறித்த துறவி காணாமல்போயுள்ளதாக…

வவுனியா நகரசபை ஊழியர் விபத்தில் மரணம்

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா…

தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று…

நுணாவில் விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பரிதாப பலி

இன்று முற்பகல் 11.50 மணியளவில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் A9 வீதிபகுதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு…

அபிவிருத்திக்கு தடையாக இருக்க மாட்டோம்-சி .சிறிதரன்

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு…