ஐந்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தி

அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2021ஆம்…

வேலங்குளம் பகுதியில் இனந்தெரியாத குழுவினர் அட்டகாசம்

வவுனியா வேலங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் கடை மற்றும் வீடுகள் உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (8) இரவு இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா…

பிரதேச சபைத் தவிசாளருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் எதிர்பார்க்கை பிணையில் விடுவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்…

யாழ்ப்பாணத்தில் ஆயிரம் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த…

புரவி புயலினால் யாழ்ப்பாணத்தில் 142 படகுகள் சேதம்

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய புதிய குழு

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள மேலுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர…

தேசிய வைத்தியசாலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் பிரிவில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அச்சூழல் முற்றுமுழுதாக கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை…

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில்…

வடபகுதி மக்களின் காணி உரிமையை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்

வடபகுதி மக்களின் காணி உரிமையுயையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும், பிராஜா…

கொலையில் முடிந்த மோதல்!

பொரளை – ஹல்கஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவரினால் கூரிய ஆயுதத்திலான தாக்குதலுக்கு இலக்காகி இன்னோர் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் வீடொன்றின்…