எங்களுக்கு பி.சி.ஆர். சோதனை வேண்டாம் ;தென்னிலங்கை மக்கள்
நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் வசிக்கும் மக்கள் பி.சி.ஆர். சோதனைகளைத் தவிர்த்து அவற்றை நிராகரிப்பதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா…
26 பாடசாலைகளுக்கு 11ம் திகதி வரை விடுமுறை
COVID-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு…
மஹர சிறைச்சாலை மோதல் – 145 பேரிடம் வாக்குமூலம்
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும்…
லொஸ்லியாவின் தந்தையின் உடலில் நடக்கும் அரசியல்
பிக்பாஸ் என்கின்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொஸ்லியாவின் தந்தையின் பூதவுடல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக…
சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி
முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா…
உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது
போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே…
வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்கள்
வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 101 வைத்தியர்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த நியமனம் தொடர்பான…
14ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் இதை செயற்படுத்துங்கள் – பிரதமர்
கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்ட ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு…
கொரோனா தடுப்பூசி பற்றி சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தேவையான…
சமூக இடைவெளியை மீறிய 40 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர்…
