குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதில் மாத்திரமே ஜனாதிபதி வெற்றியடைந்துள்ளார்
பிள்ளையான் , சில் துணி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதில் மாத்திரமே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைந்துள்ளார். இவ்வாறு பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக…
மன்னார் காற்றாலை மின் நிலையம் இன்று திறப்பு
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில்…
481 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மூன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேலும் 481 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து 44 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து…
வடக்கு கிழக்கில் இன்றும் மழை பெய்யும்
கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை
யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 353 பேரின் முடிவுகள் குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். இது…
ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்குவதா?
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா? இல்லையா? என நாளை மறுதினம் 9 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இன்று டிசம்பர்…
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அடை மழை
சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன், நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம்…
மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று
நட்டில் புதிதாக மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 172 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா…
பிரதேச சபை தவிசாளரை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் மனு ஒத்திவைப்பு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளரை காவல்துறையினர் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நாளைமறுதினம் புதன்கிழமை பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றில் அச்சுவேலி…
ஆசிரியை ஒருவருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை…
