கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36…

மத்திய மாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்….

சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு சிறி சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட…

ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதின யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது விபத்துக்குள்ளான வாகனத்தின்   சாரதி…

கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? -அனந்தி

மகிந்த அரசுடன் ஒரு கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி…

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்த நபர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர்…

வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்….

கோர விபத்து ; 6 வயது சிறுவன் பரிதாப பலி

மட்டக்களப்பு கரடியனாறு சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் , 6 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்தள்ளான். அத்துடன் இந்த விபத்தில் மூவர்…

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு நிறுத்தம்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக…

8 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது

8 வயதான சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கண்டி மாவட்ட…