672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண…

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழல்- வெளிப்படுத்திய சாணக்கியன் எம்.பி!

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழல் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நாடாளுமன்றில் நேற்று வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சாணக்கியன் எம்.பி தெரிவித்ததாவது, நேற்றைய…

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நீதிச் சேவைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை…

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம்- முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது நேற்று (22) துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. லசந்த விக்ரமசேகர மிதிகம பகுதியைச்…

ஐஸ் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது- இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி!

யாழில் ஐஸ் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால்…

கடலோரப் பாதை ரயில் சேவைகள் பாதிப்பு!

காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடலோரப்…

யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (22) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…

வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் இன்றையதினம் (21) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கைத்…

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம்…