நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது- கொட்டாவை பகுதியில் சம்பவம்!
கொட்டாவை பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம்…
மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடையே அதிகளவான போதைப்பொருள் பாவனை!
இலங்கையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களே அதிகளவாக போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இது குறித்து…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….
கோப் குழுவை வலுப்படுத்த புதிய திருத்தம்!
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான…
கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி!
சர்வதேச புத்தக கண்காட்சி கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) காலை 09 மணிக்கு ஆரம்பமாகியது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு…
வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!
அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி 2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, 2025 செப்டம்பர்…
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு…
யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து- 11 பேர் காயம்!
மஹியங்கனை பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு- யாழில் துயரம்!
யாழில் நேற்றையதினம் (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – சாவல்கட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிவரத்தினம் சந்தோஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார். டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய…
