வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே…
யாழ் நிர்வாக செயற்பாடுகளில் தொடரும் குழப்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அரசியல் தலையீடுகளினால் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் நிர்வாக உயரதிகாரிகள் தனது சொல் பேச்சை கேட்பவர்களாக இருக்க…
இணையத்தில் நிதி மோசடி!
இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம பகுதியில் வைத்து கைது…
விதுர தலைமையில் குருந்தூர் மலை குறித்து இன்று முக்கிய பேச்சு!
முல்லைத்தீவு – குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக…
உள்ளக விடயங்களில் வெளிநாடுகள் தலையிடவே கூடாது – சீனா
சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே…
வளவை கங்கையில் நீராடச் சென்ற மாணவி – இறுதியில் நடந்த சோகம்
வளவை கங்கையில் 15 பேருடன் நீராடச் சென்ற கல்தோட்டை பாடசாலையொன்றின் 16 வயது மாணவியொருவர் உயிாிழந்துள்ளார். சுற்றுலாப் பிரயாணமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் நீராடச் சென்றபோதே குறித்த மாணவி…
இன்று முதல் மீள திறக்கப்படும் மிருக காட்சி சாலைகள்
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மிருகக்காட்சிசாலைகளை இன்று முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும், அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட…
ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்க விடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர் வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொது…
துறைமுகத் தொழிற்சங்கங்கள் மஹிந்தவுடன் இன்று சந்திப்பு!
துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ்…
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் திட்டம்!
பெப்ரவரி மாதம் 04 திகதி அன்று 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடுதல் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது….
