துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் நேற்று (01) மாலை 5 மணியளவில்…
தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா
தென் மாகாண ஆளுநர் விலி கமகே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானநிலையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு ஐ.டி.எச்…
95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட்
நாட்டில் இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29…
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்கள்
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 8088 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 916 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலை மற்றும்…
சுகாதார விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என…
உலக ஈரநிலங்கள் தினம் இன்று!
1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஈரானில் ரும்ஸாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் உலக ஈர நிலங்கள் தினமாக…
இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்….
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது
அளுத்கம காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற…
கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் பலி!
கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக…
பொத்துவில் – பொலிகண்டி போராட்டத்துக்கு முதலாவது தடை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரியவருகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
