இலங்கையில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவொன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலிலிருந்து…

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.புதுடில்லியில் இந்தியாவிற்கான இலங்கைப் பதில் தூதுவரை அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு…

புலிகள் தொடர்பில் சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !!

சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு…

தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கையாளவே முயற்சிக்கின்றது அரசு – கஜேந்திரகுமார்

முப்பது ஆண்டுகால போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையைக்  கையாளவுமே முயற்சிக்கின்றது.என்று…

இலங்கையில் சகலருக்கும் இராணுவப் பயிற்சி எதற்கு?

இலங்கையில் 18 வயதுக்குக் கூடிய அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்காக தற்போதைய அரசுக்கு  7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் செலவு செய்ய முடியுமா?என்று ஐக்கிய மக்கள்…

ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு- உதய கம்மன்பில

எரிபொருளை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வே துறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தற்சமயம் 32 சதவீதம் வரை…

சுகாதார விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்காக நாடு…

போதை பொருள் வர்த்தகர் ஒருவர் கைது

போதை பொருள் வர்த்தகர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் களனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து 2.75 கோடி ரூபாய் பணமும் கைத்துப்பாக்கி…

ஓமானில் இருந்து வருகை தந்த முதல் விமானம்

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (21) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது. ஓமானில் இருந்து குறித்த வணிக…

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 770 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 768 பேர் திவுலபிட்டிய – பேலியகொட…