இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள விமான நிலையங்கள்!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீள நாட்டிற்கு அனுமதிப்பதற்காக…
எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்!
புரட்சி தமிழர் பேரவையின் எல்ல பிரதேச சபையின் உறுப்பினர் என். சுரேஸ் மீது குழுவொன்றினால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தெமோதரை…
இராணுவமயமாக மாறும் இலங்கை!
இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதானால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.என்று…
தலைவிரித்தாடுகின்றன அடக்குமுறைகள் – ரிஷாத்
இந்த ஆட்சியில் சிறுபான்மை இன மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றனர். அந்தளவுக்கு இந்த ஆட்சியில் அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன.என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள்…
மற்றுமொரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கின்றது ராஜபக்ச அரசு!
நல்லாட்சி அரசில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளிவரவுள்ளது. அதேவேளை, ஊழல் ஒழிப்புக் குழுவின் மோசடிகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. நல்லாட்சி…
12 நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் 9 பேர் பலி
லண்டனில் கடந்த 12 நாட்களில் 9 புலம்பெயர் தமிழர்கள் கொரோனா பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்தாண்டு சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸால் உலகமே பெரும் அழிவைச் சந்தித்து…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றைய தினம் இரு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட…
மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; வர்த்தக நிலையங்கள் பூட்டு
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலருக்கு கடந்த…
10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிர்ணய விலை
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு…
சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர்
புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்….
