இன்றும் 381 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான…
கோட்டாபய பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபஷ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று 8.30 மணிக்கு நாட்டு…
இதுவரையில் 785 காவல்துறையினருக்கு கொரோனா
காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா கொத்தணி 785 வரை அதிகரித்துள்ளது எனப் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பு மற்றும்…
இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்
இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…
விபத்துக்களால் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்….
துமிந்த சில்வா மீது முறைப்பாடு!
முன்னாள் தொழிற்சங்கவாதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்காக அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை…
துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையைாக அறிவித்து விசேட வர்த்தமானி
இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று மூலம் இந்த அறிவித்தலை…
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்று விசேட பேச்சு
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை…
எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது – அநுரகுமார
அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தால் எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார…
மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு செலவு திட்டமாகவே நாம்…
