தரம் 5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளி விபரங்கள்
2020 ஆம் ஆண்டுக்கான தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,…
மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா வடக்கில் முதலிடம்
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில்…
பவித்ராதேவிக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வாருங்கள் – எதிரணிக்கு சவால்
முடிந்தால் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்.என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்படுத்தலில்
கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்பட்டுக் கொண்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்ற தமிழ் தேசிய…
மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்…
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நாளை முதல் மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற நிலைமையில்…
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கான தடை இன்றுமுதல் நீக்கம்!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல்…
வெளிநாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில்…
சிறைச்சாலைகளிலிருந்து 329 கொரோனா தொற்றாளர்கள்
தற்பொழுது அதிகரித்து வரும் கொரோனாநோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி, பூசா சிறைச்சாலைகளிலிருந்து நேற்றைய தினம்…
