”புதிய வழமை” கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் ஆரம்பம்

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுவதையடுத்து கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தயில்…

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள்…

சஜித் அணியிலுள்ள ஐவர் மீது விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஹரின் பெர்னாண்டோ,…

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதி நிதி நந்தி காலமானார்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி நேற்று (08.11.2020) காலமானார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவின் அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள சுபினே நந்தி,…

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின்  பிரதான…

வடக்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

வட பகுதி இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்…

ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஸிற்கும் சந்திரிகா குமாரதுங்க வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன்,  கமலா…

பல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்!!

இலங்கையின் பல மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்தார். இதற்கமைய, மேல் மாகாணத்தில் மட்டக்குளி,…

ஊரடங்கு உத்தரவு குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிர நிலை காரணமாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, இராணுவ தளபதி…

தீபாவளி பண்டிகை ; விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்…!!

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…