தமிழ் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம்- மாவை
தமிழினத்தின் விடுதலைக்கு தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்…
உயர்தர வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி
2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கடத்தியோர் கைது
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…
போகம்பறை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா
கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள ஏழு ஆண் கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக வெலிகந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு…
மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!
மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசு, கொரோனா என்ற கொடிய தொற்று நோய்க்குள் அவர்களைச் சாகடிப்பது மாபெரும் குற்றமாகும். முழு நாட்டையும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்கி…
தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயரத்தைக் கடந்தது!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 10 மணிவரை 445 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளின் இருந்து…
மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு: 01. கொழும்பு…
ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன…
கொரோனா உண்மை தரவுகளை மறைக்கும் அரசு – சஜித் குற்றசாட்டு
நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். சமூகத்தில் ஏராளமான…
2 வருடகாலம் வைரஸுடன் மக்கள் வாழ வேண்டும் என அறிவிப்பு
மூன்றாவது கொரோனா வைரஸ் அலை அடுத்த வருடம் உருவாகும் என்று ஆய்வுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டு வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை…
