சமணதிஸ்ஸ தேரர் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்
மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய தேரர் செங்கலடியிலுள்ள தொல்லியல் திணைக்கள காணியை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தினார். நேற்று திங்கட்கிழமை அம்பிட்டிய சுமணதிஸ்ஸ தேரர்…
வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்ட மனித உறுப்புகள்
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்ட…
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி ஆர்ப்பாட்டம்
20வது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர். 20வது திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கு…
கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு வியாழக்கிழமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்துக்கு வராததால் பாராளுமன்றக் குழு…
வானில் இருந்து விழுந்த மர்ம வலை!
சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மர்மமான மீன் வலை ஒன்று விழுந்துள்ளது. சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த…
சேனைகுடியிருப்பில் நெசவு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் மிக குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பணியில் கல்முனை SERVO அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கல்முனை…
பத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!- குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை
திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற பத்து வயது நிரம்பிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த…
இன்று முதற்தடவையாக கூடுகின்றது கோப் குழு
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழு…
நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை நினைவுநாள்
1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இலங்கை அரசு இந்த…
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மீண்டும் இன்று ஆரம்பம்
அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும்…
