20ஆவது திருத்த சட்டமூல வரைவு- அரசாங்கத்தின் திட்டம் நிறைவேறுமா?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவு நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி, உத்தேச…

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது!

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட 11 ஆம் கொலனி பகுதியில்…

முதல் முறையாக பெண் பொலிஸ் அதிகாரி உப பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பு!!

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சியை இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக…

இறைச்சிக்கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை நிலையம்!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கோழி இறைச்சிக்கடை என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட போதைப்பொருள் விற்பனை நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

துப்பாக்கி அனுமதிக்கான புதுப்பிப்பு கால வரையறை அறிவிக்கப்பட்டது!!

இலங்கையில் தனிநபர் மற்றும் நிறுவன துப்பாக்கி அனுமதி வைத்திருப்பவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை அக்டோபர் 01 முதல் டிசம்பர் 31 வரை புதுப்பிக்க வேண்டுமென பாதுகாப்பு…

கட்சிகளின் ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்கவேண்டும்- இரா. சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவை நான் மனதார வரவேற்கின்றேன் இந்த ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…

கண்டியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை

கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூவெலிகட பகுதியில் நேற்று காலை 5…

நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை…

முன்னணியினர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் – மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும்…

28 இலங்கையர்கள் கொரோனாவால் சவுதியில் மரணம்

தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சவுதி அரேபியாவில்…