புதிய வாரிசுக்கு மஹிந்த இல்லத்தில் குதூகல வரவேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவின் மனைவி கடந்த வாரம் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாமல்…

மருந்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

இலங்கையில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில்…

ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகளுக்கு வாழ்த்து சொன்ன அஷாத் சாலி

கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும்…

கொழும்பில் திருடப்பட்ட கார் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது!

கொழும்பு கடவத்தை பகுதியில் திருடப்பட்டு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட கார் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்….

கிளிநொச்சி மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள்.!

கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்ற ஆறாகும். இது பூநகரி- குடமுருட்டி…

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் வவுனியாவில் இருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாகிகளுமே இவ்வாறு சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். வவுனியா சின்னபன்டி…

கண்டியில் 5 மாடி கட்டடம் சரிந்து வீழ்ந்தது!

கண்டி பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று சரிந்துவீழ்ந்துள்ளது. மேற்படி கட்டடத்தில் தங்கியிருந்த மூவரில் ஒன்றரை மாத குழந்தையொன்று இடிபாடுகளுக்குள்ளிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து…

நாளை முதல் புதிய வீதி ஒழுங்கு நடைமுறை

நாளை முதல் வீதி ஒழுங்கை நடைமுறையினை கொழும்பு மாவட்டத்தில் முழுமையான அமுல்ப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண போக்குவரத்திற்கு பொறுப்பான மற்றும் மாநாகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர்…

இலங்கையில் இரண்டாம்கட்ட கொரோனா; மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்….

வடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவு :சி .சிறீதரன்

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…