கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சதொச கட்டடம் !

கிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி…

கொழும்பு வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று மாற்றம்

கொழும்பில் கடந்த வாரம் முதல் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று புதன்கிழமையிலிருந்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி பிரதான வீதிகளில் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள்,…

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடல்

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சில் நேற்று இந்த கலந்துரையாடல்…

அரசு ஜனநாயகத்தை பாதுகாத்தால் ஆதரவளிப்போம் ;சஜித்

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

மோடி- மஹிந்த உரையாடலில் 13ஆவது திருத்தம் இடம்பெறாது

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனினும் இக்…

வீதி ஒழுங்கு முறையில் நாளை முதல் சில மாற்றங்கள்

பஸ் முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரமே நாளை முதல் பயணிக்க முடியும் என…

அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயார்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 20…

விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கேள்வி…

பொருத்தமற்ற ஆடையுடன் பாராளுமன்றம் வந்த அதாவுல்லா

அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுளுமன்றத்துக்கு எம்.பி.கள் அணிந்து வரவேண்டிய ஆடைகள் குறித்த நிலையியற்…

கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு

எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப் பதற்காக முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்ட மொன்றைத் தயாரித்துச் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய…