கைதி ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை
பொலனறுவை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கழிவறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த 28 வயதுடைய…
இலங்கை கொரோனா தொற்றாளர்கள் முழு விபரம்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3122 ஆக காணப்படுகிறது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில்…
மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானைகளால் அக்கிராம மக்க்ள…
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை…
போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கில் புனர்வாழ்வு நிலையம்!
வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு…
சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் விபத்து பெண் ஒருவர் பலி
தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்…
நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே…
பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு
பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில்…
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் ….
13 ஐ நீக்கினால் பெரும் ஆபத்து வரும் ;சுமந்திரன்
13வது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு இதனை…
