வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக்…
எவரையும் தாழ்வாகவோ உயர்வாகவோ கருதக் கூடாது- அலி சப்றி
இலங்கையர் என்ற வகையில் அனைவரையும் ஒன்றி ணைத்த நாடொன்றை உருவாக்க வேண்டும். அதற்காக நான் ஆரம்பம் முதல் குரல்கொடுத்து வருகிறேன். இன வாதத்தைப் புறக்கணித்து தேசியத்துவத்தை போசிக்க…
வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை!
கணக்கறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி கடுமை யாக விமர்சித்தபோதும் கணக்கறிக்கைக்கு வாக்கெடுப்பை யாரும்கோரததால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது. அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின்…
தொண்டமானாறு பாலத்தினுடான போக்குவரத்திற்கு அனுமதி
வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்…
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம்
போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் இடம் மற்றும் நேரம் தொடர்பான தகவல்களை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம் செய்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை…
விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானம்!
சலுகை அடிப்படையிலான மோட்டார் வாகன உரிமைப்பத்திரங்களை பயன்ப்படுத்தி உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது….
பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!
பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,…
வடகிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும்…
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு 17இல் மேலதிக விசாரணை
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, மேலதிக விசாரணை நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம்…
டெங்கினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
யாழில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின்…
