நானே தேசியப்பட்டியல் எம்.பி வெடினிகம விமலதிஸ்ஸ தேரர்

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பிரச்சனை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு…

தேர்தலில் வாக்கு மோசடி இரஞ்சன் குற்றச்சாட்டு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர்…

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அங்கொட லொக்காவின் கை ரேகை !

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகத் தலைவனான ‘அங்கொட லொக்கா’ உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள்…

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுளள்ளார். நாட்டின் 28ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்ப்பாளருக்கு வாள்வெட்டு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய அதிவிசேட…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் முடிவு இன்று தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்றும் ஆராயப்பட்டபோதிலும் எவ்வித தீர்வும்…

பம்பரகலையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து!

அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பம்பரகலை மிடில் பிரிவில் லயன் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீ பரவலை லிந்துலை…

அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறு பிள்ளையானுக்கு அழைப்பு

கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை…

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன் ; சுமந்திரன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு…