முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம் ;வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு
பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை…
சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தலை எதிர்கொள்வது நேரத்தினையும் வாக்கையும் வீணடிக்கும் செயல் !
சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதியுச்ச பெரும்பான்மையைக் கொண்ட மாகாணசபையை வைத்துக் கொண்டே சொல்லிக்…
தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு!
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “தேசிய தேர்தல்…
போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக மின்னஞ்சல்!
போதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப்…
கடுமையான சுகாதார வழிகாட்டலுடன் ஹஜ் யாத்திரை
கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான யாத்திரர்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது….
போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல் மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்…
கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 பேர் தாயகம் திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்கு வர முடியாமல் கட்டார் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர் 29 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். இதேவேளை இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 3…
பொதுத் தேர்தலின் பின்னர் கொரோனா பாதுகாப்பு ; சுகாதார வழிகாட்டல் நாடாளுமன்றத்துக்கு
பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவுள்ளது….
வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான கல்லுடைக்கும் தொழிலாளருக்கு விடிவு ;வி. சகாதேவன் உறுதி
யாழ்ப்பாணத்தில் 80 கல்லுடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள்,5 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வினாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்…
115 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் 54 பேர் உள்ளிட்ட 115 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய…
