இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும்…

இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் ;இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இந்தியா இதற்கு என்ன செய்யப்போகின்றது என தமிழ்த்…

ஐ.தே.க. இல் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 பேரின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தகவல்களை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது….

புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த…

கடற்படையினர் 111 பேர் இன்று காலை இலங்கையை வந்தனர்

வெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் இன்று காலை மூன்று விமானங்களின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். அதன்படி சென்னையிலிருந்து இண்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 77…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா – ஆடிமுல்லவில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக 5…

கனடாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இன்று முதல் தமிழ் மொழி

கனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும்….

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது பிரச்சாரக் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; வினா கட்டமைப்பில் மாற்றம்

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களுக்கான நேரத்திலும் வினா கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15…

மட்டக்களப்பில் ஆற்று மணல் அள்ளச் சென்றவர் காணாமல் போனார் !

ஆற்று மணல் அள்ளச் சென்றவர் முதலை பிடித்ததில் மாயமாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கறுப்பாலம் முந்தானை ஆற்றில்…