தந்தையின் கனவை நான் நிறைவேற்றுவேன் ; மகன் ஜீவன் தொண்டமான் உறுதி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை தாம் நிறைவேற்றுவதாக அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் உறுதிமொழி வழங்கியுள்ளார். நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டு…

அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் உந்துருளியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

ஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ;சம்பந்தன் தெரிவிப்பு

ஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி…

ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு…

மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் 9 பேருக்கு விளக்கமறியல் !!

மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில்…

ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு…

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று !!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07…

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான…

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு…

முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா காலமானார். 89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…