இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம் முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். காலி,…
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- வெளியான காரணம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. அதன்படி கனேமுல்ல சஞ்சீவவின்…
டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இன்று (21) மதியம் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம்…
ஆசிரியர்களுக்கான இடமாற்றம் குறித்து ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை!
ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாடசாலை…
இலங்கையில் ஆரம்பமாகும் ‘நீர் மின்கலம்’ திட்டம்!
இலங்கையில் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா நீர் மின் சேமிப்பு திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மொத்தம் 600…
பெருந்தோட்ட மக்களின் வீடுகளுக்கு முகவரிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டத்தின்…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது தொடர்பில் இன்று(21) நாடாளுமன்றத்தில்…
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு படை வழங்குவது தொடர்பில் தீர்மானம் இல்லை- நளிந்த ஜயதிஸ்ஸ!
பாதுகாப்புப் படையுடன் கூடிய அரசியல்வாதிகளின் பழைய அரசியல் கலாசாரத்தை மீள உருவாக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை என சுகாதார அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார், அரசியல்வாதிகள் துணை- ஆனந்த விஜேபால!
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (21) இடம்பெற்ற…
யாழ் வரும் வெளிநாட்டவர்களுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்!
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர்…
