உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்

ஸ்பெயினைச் சேர்ந்த Saturnino de la Fuente García தனது 112 வயதில் தனது இல்லத்தில் காலமானார் இந்தச் செய்தியை மூத்த முதுமை மருத்துவ ஆலோசகர் ராபர்ட்…

கனடா பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை பயணிக்கவுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது, இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப்…

150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதித்த ஹாங்காங்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ….

பேருந்துடன் கார் மோதி விபத்து – 16 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. லிம்பொபோ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

ஆப்கானிஸ்தானுக்கு 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் வெள்ளை மாளிக‍ை!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிக‍ை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தான் பெரும்…

கொரோனா, ஒமிக்ரானை அடுத்து புளோரோனா – மூன்று பேர் பாதிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் உருவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா’ எனப்படும்…

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை!

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும்…

9 குழந்தைகள் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில்  இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 19 பேர்  உடல் கருகி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கைது!

கொரோனாத் தொற்றுப் பரவலானது பிலிப்பைன்ஸில் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக  மத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றும், தேவையற்ற…