புர்கினா பாசோவில் தாக்குதல் வீரர்கள் உட்பட 47 பேர் பலி
புர்கினா பாசோவில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீப காலமாக, பயங்கரவாத தாக்குதல்கள்…
ஷூ அணிய கூட நேரமில்லாமல் வெளியேறினேன்: அஷ்ரப் கனி
காலில் ஷூ அணியக் கூட நேரமில்லாமல், அவசரம் அவசரமாக ஆப்கனில் இருந்து வெளியேறியதாக, அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்,…
உலகளாவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 கோடியை கடந்தது
உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 கோடியை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 210,050,202 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்…
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். தலிபான்கள் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தலிபான்…
உலக தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்று இருக்கும் நிலையில், ஆப்கன் மக்களை காக்க அமெரிக்க அதிபர் ஜோபிடன் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற…
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத…
ஆப்கானிஸ்தானில் இருந்து 3,200 பேரை வெளியேற்றியது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கான் தாலிபான் தீவிரவாதிகளின் வசமாகியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற…
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக நாடுகள் திட்டம்!!
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க 24ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டம் கூட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும்…
தலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு
தலிபான்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுகின்றன. தலிபான்களை பயங்கரவாத…
இந்தியாவில் பயிற்சி பெற்ற ஆப்கன் வீரர் ஆதங்கம்
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தாலிபான் பயங்கரவாத அமைப்பு தனது சர்வாதிகாரத்தை தொடங்கியுள்ளது. மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி…
