ஒரே நாளில் 21 ஆயிரம் பேரை மீட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா மீட்டு வருகிறது. இந்நிலையில், ‘மக்களை வெளியேற்றும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்….
தென் சீன கடல் ஆக்கிரமிப்பு சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
”சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்தும், தென் சீன கடலின் பெரும்பகுதி தனக்கு சொந்தம் என, சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இதற்காக மிரட்டல், உருட்டலில் ஈடுபட்டுள்ளது.அந்த பிராந்தியத்தில்…
தலிபான்களுடன் பேச்சு நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஞ்சலா மெர்கல்
‘ஆப்கன் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்’ என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப்…
ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்கு சென்ற உக்ரைன் விமானம் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் உள்ள உக்ரைன் நாட்டு மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை…
ஆப்கனில் மோசமடையும் மனிதாபிமான நிலை
‘ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும்’ என, ஐ.நா.,வின்…
ஹாமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமான தாக்குதல்
பாலஸ்த்தீனிய – காஸா பகுதியில் உள்ள ஹாமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மையில் எரிப்பொருள்…
கொரோனா அற்ற முதல் நாடாக மாறியது சீனா
சீனாவில் இதுவரையில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அற்ற நாடாக சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய…
மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய சூறாவளியால் 8 பேர் பலி
கிழக்கு மெக்சிக்கோ பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளி காரணமாக குறைந்தது 8 பேர் பலியாகினர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மழையுடன் கூடிய கடுமையான காற்றை அடுத்து…
தெற்கு சாண்ட்விச் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு சாண்ட்விச் தீவுகளின் பகுதியில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் 7.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பொதுவாக மக்கள்…
அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் பலி
ஸ்பெயினில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் இருந்து 53 பேருடன் அட்லாண்டிக் கடல் வழியே ஸ்பெயினை…
