புதிய அறிகுறியை வெளிக்காட்டும் கொரோனா !

இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்துள்ளனர்….

கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களின் முயற்ச்சி வெற்றி

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா…

சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு இலங்கை அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தவர்களது இறுதி மரணச் சடங்கை அவர்களது…

கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் அதிரடி!

கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன….

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும்…

சிங்கப்பூரிலும் ஊரடங்கு !

அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் ஒரு மாதத்துக்கு மூடப்படவுள்ளதாக சிங்கபூர் பிரதமர் லீ ஹ்சீன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை…

கொரோனாவின் வீச்சு உலகநாடுளை புறட்டிப்போடுகிறது !பன் மடங்காகிறது பலி எண்ணிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், பலி எண்ணிக்கையும் இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுவரை கொரோனா…

அமெரிக்காவில் அமோக விற்பனையாகின்றன துப்பாக்கிகள். ஒரே மாதத்தில் 20 லட்சம் துப்பாக்கிகள் விற்பனை.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது….

சீனாவில் தடுப்பூசிகளை எடுத்திக்கொண்டவர்களில் 18 பேர் உடல் நலத்துடன் உள்ளார்கள் .

சீனாவின் வுகானை மாகாணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு முதல் கட்ட பரிசோதனைகளை முடித்து கொண்ட நிலையில் அதில் 18 பேரின்…

விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்ததுடன் 2633 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிலிப்பைன்ஸ்…