ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்…

இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்றையதினம் தெரிவித்துள்ளது. சில தினங்களில் தனது உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன்…

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அமெரிக்காவில்…

வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

தனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான வட்ஸ்அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு…

மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு எச்சரித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு தேர்தல் முடிவை மாற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக புதிய சர்ச்சை…

கூட்டமைப்பினர் மாகாண சபையைக் கோருவது வெட்கக்கேடு

மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது.என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளூராட்சி சபைகள்…

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயார் கரீமா இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர்….

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்வு: 17.22 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,722,276 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 78,302,764…

போரிஸ் ஜான்சன் இந்தியா பயணம் சாத்தியமில்லை

புதிய கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

இஸ்லாமாபாதில் ஹிந்து கோவில்; பாகிஸ்தான் அரசு அனுமதி

பல்வேறு அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை தொடர, பாகிஸ்தான் அரசு, அனுமதி அளித்துள்ளது….