கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது: வெள்ளை மாளிகை உத்தரவு
‘அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகரீதியிலான நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது,’ என வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை…
தேவைக்கும் அதிகமாகவே குவிந்த எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள்
எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் தேவைக்கும் அதிகமாகவே குவிந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான எச்1பி விசா, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை…
மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
தன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், மலாலா கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த…
நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி
நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது தமிழினம் என பலரும் தமிழர் பெருமை பேசுகின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின்…
ஆபிரிக்காவில் மீண்டும் வெடித்து கிளம்பும் எபோலா
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆஃப்ரிக்க நாடுகள் போராடி வரும் நிலையில் மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினியாவில் மீண்டும் எபோலா கொல்லுயிரி பரவ தொடங்கியிருக்கிறது. கடந்த 2014 –…
14 மலைச் சிகரங்களில் எட்டில் ஏறிய பாகிஸ்தான் வீரர் மாயம்
உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களில் எட்டில் எரிய பாகிஸ்தான் வீரர் மாயமாகியுள்ளார். கே-2 மலைச் சிகரம் மீது எற முயன்ற மலையேற்ற வீரர் சத்பரா…
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.93 கோடி ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.93 கோடியை தாண்டியது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன….
‘மாஸ்க்’ அணிவதால் மேம்படும் சுவாசம்: ஆராய்ச்சியில் வந்த மகிழ்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முக கவசம் அணிய வேண்டும் என, ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், முக கவசம் அணிவதால், சுவாசத்தையும் மேம்படுத்த முடியும் என,…
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் போராட்டக்காரர்கள்..!
மியான்மர் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆங் சங் சூ காய் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம்…
மியான்மரில் இராணுவ ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கும் போராட்டங்கள்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை இராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன்…
