கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி

கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த…

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என சர்வதேச…

தேயிலை பறித்து மகிழ்ந்த பிரியங்கா காந்தி

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் இணைந்து தேயிலை பறித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம்!

சுவிஸ் வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். இசையினை தொடர்பாக்கி உங்கள்…

ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி இடம்பெற்ற போரில் அரசு பலவகையான போர்க்குற்றங்களை இழைத்து தமிழ் மக்களை மிக கொடூரமாக கொன்றொழித்தமைக்கு தமிழ்மக்கள் தற்போதுவரை…

மியன்மார் மக்களை நாடு கடத்திய மலேசியா

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு…

107 இலட்சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா…

செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம்

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 30ம்  திகதி அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள்…

பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.08 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை…

கொரோனா ஆபத்து முடிந்தாலும் ஒன்லைன் கற்பித்தல் தொடர்ந்து நீடிக்கும்

‘கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, ஒன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது,’ என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக….