ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்!

ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை  சனிக்கிழமை  காலை ஷிராஸில்…

ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம்

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக…

கிம் ஜொங் உன்னின் கொடூர ஆட்சி ; தப்பி வந்த பெண் வாக்குமூலம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் (Kim Jong un) ஆட்சியின் கீழ் அந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் யியோன்மி பார்க்…

அமெரிக்க படகு போட்டியில், 4 படகுகள் விபத்து!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அந் நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) ஆதரவாக ஆஸ்டின் நகரிலுள்ள டிராவிசில் ஏரியில் பிரமாண்டப் படகு போட்டி நேற்று நடைபெற்றது….

வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் வெளிநாட்டவர்களை கொண்ட டுபாயில், கொரோனாத் தொற்றுப் பாதிப்பு காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்வோர் மற்றும் பிற நாடுகளுக்கு…

பட்டத்தோடு வானில் பறந்த சிறுமி- அதிர்ச்சி சம்பவம்!!

தைவானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல நாடுகளிலும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

6.7 மில்லியனைக் கடந்துள்ள அமெரிக்காவின் கொரோனா தொற்று!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6.7 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு புதிதாக 33,981 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….

சோலார் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை

சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல்…

உலகில் அதிக விலைக்கு விற்பனையான செம்மறியாடு!

ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்ஸ்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது….

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடையில் நடந்த சம்பவத்தினால் குழந்தைகள் பாதிப்பு, தந்தை வேதனை

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த ஆசிய குடும்பத்தினரை குரங்குகள் என்று கூறப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில்…