லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில் தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில், தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த குடும்பத்தின் கணவர், தன் மனைவி மற்றும் பிள்ளையையும் வீட்டில் வைத்து கொலை…

திரும்பி வர மறுக்கும் அடகு வைத்த மனைவி

ஸிம்பாப்வேயை சேர்ந்த அந்தனி கபண்டா எனும் நபரொருவர் தனது மனைவியை அப்பெண்ணின் மைத்துனரிடம் பாலியல் தேவைக்காக அடகு வைத்து அதற்கு ஈடாக உணவு, மதுபானம் மற்றும் பிள்ளைகளுக்கான…

உயிரை குடிக்கும் குழாய் நீர்

அமெரிக்கா டெக்சாஸில் உள்ள எட்டு நகரங்களுக்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் மூளை உண்ணும் அமீபா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை…

இஸ்ரேலுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை; சவூதி அரேபியா

வெறுப்பு நிறைந்த பாடப் புத்தகங்களைத் துடைப்பதிலிருந்து தடைசெய்யும் மத பிரசங்கம்வரை மற்றொரு இயல்புநிலைக்கான முயற்சியில் இறங்கியுள்ள சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்த மறுத்துள்ளது. அதேவேளை, யூதர்களுடனான…

11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இந்து தேசியவாதிகளால் 11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி தலைநகரின் சிவப்பு வலயத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என செவ்வாயன்று பாகிஸ்தானின்…

28 இலங்கையர்கள் கொரோனாவால் சவுதியில் மரணம்

தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சவுதி அரேபியாவில்…

இன்று ஆரம்பமாகும் ஐ.பி. எல். சென்னை – மும்பை அணிகள் மோதல்

இந்தியாவின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 13 ஆவது ஐ.பி.எல்….

கொரோனா தொற்றுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்

அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் ஆட்டில்பரோ உயர்நிலை பள்ளி இந்த வாரம் முதல் செயல்பட தொடங்கியது. இந்த பள்ளியில் 6 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள்…

இணையத்தின் ஊடாக பண மோசடி ; வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது

வௌிநாடுகளில் குலுக்கல் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா,…

ஹிட்லரையே பதற வைத்த உலகப் புகழ் பெற்ற பெண் உளவாளி நூர் இனாயத் கான்

நூர் இனாயத் கான் அல்லது பக்கீர் என அழைக்கப்படும் இந்த பெண் துணிச்சலுக்கு பெயர்போன வரலாற்று நாயகி . ஜனவரி 1 ஆம் திகதி 1914 ஆண்டு…