ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள்
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு வலுவான சாட்சியாக, ஜூலை மாதத்தில் 4.83 கோடிக்கும் அதிகமான இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை
அமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசிப்பவர் ஷர்மிஸ்தா சென்(43). அவருக்கு இரண்டு மகன்கள்…
லண்டனில் படகு போக்குவரத்தினை துவங்கியுள்ள ‘உபேர்’ நிறுவனம்
பிரிட்டனில் பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை ‘உபேர்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாயும் தேம்ஸ் நதியில் சுமார் 24 km தூரத்திற்கு படகு…
கனடாவில் சீனாவுக்கு எதிராக தொடர் போராட்டம்
சீனா தற்போது தொடர்ந்து பல நாடுகளுடன் மோதி வருகிறது. குறிப்பாக ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளை கையகப்படுத்த நினைக்கிறது. கடந்த ஜூலை முதலாம் திகதி ஹாங்காங்கில் தேசிய…
வெளிநாட்டினர் மின்னணு கருவி மூலம் கண்காணிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மின்னணு சாதனங்கள் மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சிங்கப்பூர், தனது…
அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…
கொரோனாவால் வேலையிழந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவருக்கு 31 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர்….
30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள் நிறுவனம்
சீன அரசின் அழுத்தத்தை அடுத்து லைசென்ஸ் இன்றி செயல்பட்டு வந்த விளையாட்டு சார்ந்த செயலி உள்பட 30,000 செயலிகளை தனது ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது….
கடிகாரங்களில் ரத்த ஆக்ஸிஜன் சென்சார் அறிமுகம்
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரங்களில் , இதய துடிப்பு கண்காணிப்பு சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள்…
சிங்கப்பூர் கோவிலில் திருட்டு ;பூசாரி கைது
சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில், தலைமை பூசாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீமாரியம்மன் கோயிலில் இருந்த…
