தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது. இந்நிலையில், இதுவரை தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாத அரசு…

ஜனாதிபதி வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக…

தமிழரசு கட்சிக்குள் தமிழ் வேட்பாளருக்கு வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் குழப்பம் நீடிக்கிறது. வடக்கு…

அம்பலப்பட்டார் ரணில் – பழிவாங்கல் ஆரம்பம்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவினை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கிறது. இதனையடுத்து ஜனாதிபதி ரணில் தனது வெறுப்புணர்வை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். காணொளித் தொகுப்பு –…

கழகக் கொடியும் பாடலும் நாளை அறிமுகம் : விஜய் அறிவிப்பு

நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய்…

சஜித்துக்கு சம்பிக்க ஆதரவு

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள்…

வேட்புமனுவில் நாமல் கையொப்பம் – அதற்கான நிகழ்வில் கோட்டாவும் பங்கேற்பு

வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையெழுத்திட்டார். கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த…

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ்…

முன்னாள் பிரதமருக்கு பாதுகாப்பு அரணாக மாறிய போர் விமானங்கள்!

இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு துறை தகவல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தலைநகர்…

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம்…