க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!
2025ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும்…
“ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து!
அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த…
யாழ்ப்பாணம் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை- போதைப்பொருளுடன் 6 பேர் கைது!
யாழில் போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றையதினம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய (24) திடீர் சோதனை நடவடிக்கையின்…
எரிசக்தி அமைச்சர் ஜயக்கொடியின் அதிரடி நடவடிக்கை!
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி…
போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம் சீற்றம்!
புலிகள்கூட அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்…
மினுவாங்கொடை பகுதியில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு…
யாழில் துப்பாக்கி சூடு- இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
யாழில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு…
வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்!
வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது நேற்றுமுன்தினம் (22) துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டை நடாத்திய துப்பாக்கிதாரி…
