இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்- வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், இலங்கை வந்த பின் கொள்வனவு செய்யுமாறும், கொள்வனவு செய்ய முதலே பணம் செலுத்த வேண்டாம் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…
பேக்கரி உற்பத்திகளின் விலை குறைவடையும் சாத்தியம்!
பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இன்றிலிருந்து அமுலாகும் விதத்தில் ஒரு கிலோ கோதுமை…
வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்ததுடன்,…
ரயில் சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்!
ரயில் தாமதங்களைத் தடுப்பதற்காக நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ரயில் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும்…
2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது. இதன்போது 2025 ஆம் ஆண்டில் பொருளாதார…
அநுர அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச!
தாம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத புதிய அரசாங்கம், தம்மை விமர்சிப்போரை அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். களனி பிரதேசத்தில் நேற்று…
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று (17) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன்படி, சுதந்திர இலங்கையின் 79…
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக எம்.ஏ. சுமந்திரன் நியமனம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின்…
வட மாகாணத்தின் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் புதிய அலுவலகம் யாழில் திறந்து வைப்பு!
வட மாகாணத்தின் ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அலுவலகத் திறப்பு விழா நேற்றுமுந்தினம் 15ஆம் திகதி கச்சேரிக்கு முன்பாக அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டடத்தில் நடைபெற்றிருந்தது. இந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை…
